தெய்வம் நின்றுகொல்லும் என்பது எந்த காலத்திற்கும் பொருந்தும். இது குற்றவாளிகளுக்கு மட்டும் இன்றி சராசரி மனிதனுக்கும் பொருந்தும்.
இதை நாம் ஒவ்வொரு நாளும் உணர்கிறோம். நாம் சிறு வயதில் செய்த சிறு சிறு தவறுகளை கூட நம்மால் இன்று உணரமுடிகிறது என்றால் அது தெய்வம் நின்று கொல்வதாகவே உணர்கிறோம். அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும். தெய்வம் நின்று கொள்ளும் என்பதற்கான பல உதாரணமான உண்மை சம்பவங்களை இக்கதைகளில் நாம் காணலாம்.